சனாதனம் தொடர்பான வழக்கில் பீகார் மாநிலம் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிப்பரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட் முன் பிணை கோரிய மனுவில், “யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நேரம் இது” என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.