ரஷ்யா உக்ரைன் இடையே நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் போர், மனிதர்களை மட்டுமல்லாது அங்குள்ள இயற்கை மற்றும் வனவிலங்குகளின் வாழ்வியலையும் எந்த அளவிற்கு மோசமாக மாற்றியமைத்துள்ளது என்பதற்கு ஒரு புதி ...
அமிர்தசரஸ் மற்றும் ஜம்மு விமான நிலையங்கள் சர்வதேச எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், அங்கு தரையிறங்கும் வான்வழிப் பாதைகளில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இதுபோன்ற எல்லை மீறலுக்கு வழிவகுக்கும் எனக் கூற ...
வேதாரண்யம் அருகே ராம்சார்சைட்அங்கிகாரம் பெற்ற கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளதால், பறவை ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி நிரம்பியதால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. ஆங்கில புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.