வேதாரண்யம் அருகே ராம்சார்சைட்அங்கிகாரம் பெற்ற கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளதால், பறவை ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி நிரம்பியதால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. ஆங்கில புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் இரும்பு கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் பறவைகளின் உருவங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னெடுப்பு குறித்த வ ...