வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி நிரம்பியதால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. ஆங்கில புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் இரும்பு கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் பறவைகளின் உருவங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னெடுப்பு குறித்த வ ...