12 ஓவர்கள் முடிந்த நிலையில், முதல் தேநீர் இடைவேளைக்குப் பிறகு உமேஷ் யாதவ் பந்து வீச வந்தார். அதன்பிறகு டேவிட் வார்னர் சற்று அதிரடி காட்ட, 15-வது ஓவரில், டி20 போட்டியை போன்று 4 பவுண்டரிகள் அடித்து ஆடின ...
விடியல் தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.