பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென ...
"பாஜக உடனான முரண்பாடு காரணமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியினர் கூட்டணிக்கு வரலாம்" என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
புவனகிரியில் நேற்று முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக புதிதாக கட்டப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கி 5000 நெல் மூட்டைகள் சேதம். மழை நீரை வடிய வைக்கும் பணி தீவிரமாக நடைப ...
மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 15 லட்சம் நெல் மூடைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.