நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினரே உடலை எரித்தது கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுர்ஜித் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒரு நபர் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது கவலைக்குரியது.
நெல்லையில் அரிவாள் வெட்டு பட்ட வாலிபரை காப்பாற்ற சென்ற சார்பு உதவி ஆய்வாளரை ஓட ஓட விரட்டி கொல்ல முயன்ற சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றொர்களான சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.