கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுரங்கபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர் மாற்றும் மகாராஷ்டிர அரசின் முடிவுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
பிணை கோரி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.