இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (டிஎஃப்ஆர்) அல்லது ஒரு பெண்ணின் பிறப்பு விகிதம் 2050 ஆம் ஆண்டில் 1.29 ஆக குறையும் என்று லான்செட்டில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. பொருளாதார நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் புரோட்டீன் பவுடர்களை உட்கொள்ள வேண்டும் என்ற பொது புத்தி நிலவுகிறது. உண்மையில் புரதப வுடர்கள் அவசியமா? எந்த அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்? யார் யார் எடுத்துக் கொள்ள வ ...
சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அனைவரும் எப்போது மீட்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நமது செய்தியாளர் நிரஞ்சன் தர ...