ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், இந்தியா சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இந்நிலையில் பேராசிரியர் கிளாட்சன் அதைகுறித்து முக் ...
குடியேறிகளின் சொர்க்கமாகப் பேசப்படும் கனடா அதன் பூர்வக்குடிகளுக்கு கொடும் நாடாக மாறிவருகிறது. கனடாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூர்வக் குடிகளின் விகிதம் அதிகரிப்பதை எந்த அரசாலும் தடுக்க முடியவில்லை.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு என்ற பெயரை எடுத்துவிட்டு கருணாநிதி நாடு என்று பெயர் ...