உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாதவிடாய் காரணமாக சைத்ர நவராத்திரியைக் கொண்டாட முடியாததற்காக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி தொடங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற கேண்டீனில் ஒன்பது தினங்களுக்கு அசைவம், வெங்காயம், பூண்டு சேர்த்த உணவுகள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, ஒருநாள் முன்கூட்டியே நடத்தப்படும் என தெரிகிறது.
தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் மங்காத்தா ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்கள் வருத்தம் அளிக்கிறது எனவும், இனி தன் படங்களை ரீ ரிலீஸ் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக ஒரு அறிக்கை கடந்த சில தினங்களாக சுற்றி வருகிறது.
விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் ( ஏ.ஏ.ஏ.) பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா பாரம்பரிய உற்சாகத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.