திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் அருகே உள்ள செம்மாம்பாளையம் பகுதியில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 கல்லூரி மாணவர்கள் நிலைதடுமாறி புளிய மரத்தில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு.
1973 - 74ம் ஆண்டில் 11ம் வகுப்பு படித்த மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் படித்த பள்ளியில் சந்திப்பு நடத்தியது மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“ஒன்றிய நிதிஅமைச்சர் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய்... சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் தான் தந்தார்கள். 20 செ.மீ மழை பெய்யும் என்று தான் கூறியிருந்தார்கள். ”