பெண்கள் எடுக்கும் முடிவுக்கு பெண்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அப்படி ஒரு பெண் தைரியமாக ஒரு முடிவை எடுத்து இருந்தால் அதன்பின் பலமான காரணம் ஒன்று இருக்கும்.
கிட்னி திருடிவிட்டதாக தன்னை தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜூலி புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.
“விஜய் முதல்வரானதும் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அது எல்லாமே ஏற்கெனவே இருந்தவர்கள் செய்த விஷயங்கள்தான். அதேபோல், ஃபாரினர் மாதிரி கோட் சூட் போட்டுக்கிட்டு..” - நடிகை சி.ஆர் விஜயகுமாரி பேட்டி
கோவிட் காலத்தில் படத்தின் திரைக்கதையைக் கொடுத்தபோது என்னை நடிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள் என நினைத்தேன். அதனைப் படிக்க கொடுத்தபோது, நீங்கள் இதனை இயக்குவீர்களா என கேட்டார்கள்.`
நாம் உருவாக்கும் படங்களில், பெண்களை மைப்படுத்திய படங்கள் என்று அதனை மட்டும் தனிமைப்படுத்தக் கூடாது. அது தான் என் கனவு, இறுதியாக அந்த நிலையை தான் அடைய வேண்டும்.
தெகிடி, அதே கண்கள், பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாது 3 Dots, 7th Day, Mosayile Kuthira Meenukal, Koothara என சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.