டெல்லி திகார் சிறையில் உதவி கண்காணிப்பாளரான தீபக் சர்மா, பிறந்த நாள் விழா ஒன்றில் தன் கைத்துப்பாக்கியால் சுட்டப்படி நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்ச பூத கோயில்களில், ஆகாயத்தை குறிப்பது தில்லை நடராஜர் , காற்றை குறிப்பது காலஹஸ்தி, நிலத்தை குறிப்பது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் இம்மூன்று கோவில்களும் சரியாக ஒரே நேர்கோட்டில் உள்ளது அதிசயதக்க ஒரு செய்தி.