ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அம்பேத்கரை எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அவரின் அரசியலை காலி செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விசிகவை எங்களாலும்(திமுகவால்) பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், ஒருவரை இணைத்துக் கொண்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.
”திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக பேசியிருக்கும் நிலையில், அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.