இந்த கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் காரணிகளில் முக்கியமான ஒன்றாக குடியுரிமை திருத்தச் சட்டம் கருதப்படுகிறது. இந்த சட்டம் அம்மாநில தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து காண்போம்.