ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக கோவை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், 12 ப ...
“முருகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சில வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” - மதுரை உயர்நீதிமன்ற கிளை
தென்காசி அருகே டார்ச் லைட் மூலம் ரயிலை நிறுத்தி, அதன்மூலம் பெரும் விபத்தை தடுத்த தம்பதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டியதுடன் வெகுமதியும் வழங்கினார்.
”தென்காசியில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போலீசாரையும் அவருடைய குடும்பத்தினரையும், அவதூறாகப் பேசி தாக்க முயற்சி செய்துள்ளார்” என்று தென்காசி எஸ்.பி.சுரேஷ்குமார் விளக்கம்.