“பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அதுதொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தந்தேன்” என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொருத்தவரை, பூமியிலிருந்து கிடைக்கும் தனிமங்கள் பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தையே சாரும். அரசாங்கம் இத்தகையவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விடும் பொழுது, அதன் காலகட்டத்தில் குத்தகைதாரர்கள் அ ...
நாட்டின் தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து காந்தியவாதி ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ள ...
தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சியின் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், இன்று (புதன்) அறிவிக்க உள்ளது.
இன்றைய சமூகத்தில் சாதி ரீதியிலான சமத்துவமின்மை உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும் இன்று நாம் அறிந்து கொள்ளும் சாதிகள் வகைப்பாடு என்பது நவீன காலத்தில் ஏற்பட்டதுதான்.