வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, விவிபேட் இயந்திரத்திலுள்ள 100 விழுக்காடு ஒப்புகைச்சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கி ...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு அறைவிட்டது போல அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
“பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அதுதொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தந்தேன்” என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொருத்தவரை, பூமியிலிருந்து கிடைக்கும் தனிமங்கள் பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தையே சாரும். அரசாங்கம் இத்தகையவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விடும் பொழுது, அதன் காலகட்டத்தில் குத்தகைதாரர்கள் அ ...
நாட்டின் தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து காந்தியவாதி ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ள ...