திருப்பத்தூர்: ‘KPY பாலா கொடுத்த ஆம்புலன்ஸ் இருக்கு... அதை ஓட்டிச்செல்ல ரோடு எங்க?’ - தொடரும் அவலம்!
வாணியம்பாடி அருகே மலை கிராமத்தில் இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற மலைகிராம மக்கள். முறையான சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து அவதிக்குள்ளாகும் மலைகிராம மக்கள்.