சென்னை மூங்கில் ஏரி பகுதியில் குழந்தை கடத்திய நபர் என நினைத்து திருநங்கை ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து, அரைநிர்வாணமாக்கி சிலர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு பரப்பியதற்காக, யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்ச ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தாம் கற்ற பரதக் கலையைப் பிறரும் கற்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், அக்கலையை கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுத்து வருகிறார் பரதநாட்டியக் கலைஞரும், திருநங்கையுமான பொன்னி.