மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது. இந்நிலையில் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதுபோல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக மற்றும் திமுகவினர் குற ...
இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். நாட்டில் இருப்பவர்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடியை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு GPay மூலம் பணம் அனுப்பி வருவதாக, தேர்தல் நடத்தும் அலுவலரிட ...
தாரமங்கலத்தில் பரப்புரை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அதிமுக, திமுக குறித்து நான் சில உண்மைகளை கூறினால். மக்கள் அவர்களை கல்லால் அடிப்பார்கள்” என்று பேசினார்.