உத்தரப்பிரதேசத்தில், கணவர் இறந்தபிறகு தனது மகளையும் பாலியல் தொழிலில் தள்ள நினைத்த தாய்... இதனால் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் கேட்போரின் நெஞ்சத்தை பதைப்பதைக்க வைத்துள்ளது.
மதுரையில் பைக் வாங்கித் தருவதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக் தந்தை அளித்த புகாரின் பேரில், பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட ...
ராஜபாளையத்தில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் 8 வருடங்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் குறை பிரசவத்தில் பிறந்து மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு வீடு திரும்பிய 1 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தாய். காணவில்லை என்றும் நாடகமாடிய நிலையில் கைது.