தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது 13 வயது சிறுவன் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.