கீழ் குறிப்பிடப்படும் 23 வகை நாய்களை வளர்ப்பு பிராணியாக வைத்திருப்போர், உடனடியாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீதான முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.