திருவள்ளூரில் ஊராட்சி மன்ற தலைவரின் காதை கடித்துத் துப்பிய ஆட்டோ ஒட்டுநர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில், 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை ஆலியா மானசா பெயரில் நூதன முறையில் சைபர் க்ரைம் மோசடி நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் மகர்தா சாலையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.