கோடை காலத்தில் உடல் நலனை தற்காத்து கொள்ள தண்ணீர் மட்டுமே போதுமானது இல்லை. தண்னீரோடு எலக்ட்ரோலைட்ஸ் மிக முக்கியமான என்று மருத்துவர் சொல்வதென்ன? விவரிக்கிறது இத்தொகுப்பு.
இந்த கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.
கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் தவித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக தலைநகரம் பெங்களூரு. இந்தியாவின் ஐ.டி. தலைநகரமாக வர்ணிக்கப்படும் பெங்களூருவின் தண்ணீர் பிரச்னையின் பின்னணிகளை பார்க்கலாம் இந்தத் தொகுப ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தண்ணீர் தேடிச் சென்று குழியில் விழுந்த பெண் யானையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.