பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், “பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம்; வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.. சோதனை தொடர்கிறது” என டெல்லி அதிகார வட்டங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்திரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷுடன் ஒரு கலந்துரையாடல்,