ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தழைத்தோங்க ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் தாக்கம் கேரளா மட்டும் அல்லாது நாட்டின் பிற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சலின் ...
மிகுந்த பரபரப்புக்குள்ளான ஜார்க்கண்ட் அரசியலில் அடுத்த கட்ட திருப்பமாக சம்பாய் சோரனை ஆட்சியமைக்க மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். சம்பாய் சோரன் இன்றே முதலமைச்சராகபதவியேற்கவுள்ளார்.