ஜார்க்கண்டின் ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்துள்ள சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தாலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு இரத்த மாற்றுக்குப் பிறகு எச்.ஐ.வி (HIV) தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவில் சர்ஜன், அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ...