மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் தரமான பள்ளி என்ற கருத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில், நிர்ணயித்த மதிப்பெண்ணுக்கு மேல் மாணவி மதிப்பெண் பெற்றுள்ளது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஐ.ஆர்.எஸ் அலுவலர் நந்தகுமார் நம்மிடையே பேசியவற்றை பார்ப்போம்...