சேலத்தில் ஒரே மேடையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பாரம்பரிய பரதநாட்டியம் ஆடியது பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்திருந்தது.
ஓமலூர் அருகே திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்பை கழுத்தில் அணிந்தபடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞர் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.