மாமியாரும் மருமகனும் வசித்து வந்த நிலையில் நேற்று காலை ஐயப்பன் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சமையலறையில் பொன்னி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத ...
சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிப்பரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட் முன் பிணை கோரிய மனுவில், “யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நேரம் இது” என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.