பட்டுக்கோட்டை அருகே நெய்வாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீபகாலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். அவை சமூகவலைதளங்களில் பகிரப்பட் ...