திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், இன்று காங்கிரஸின் முத்த தலைவர் பா.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார்..
ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் - மேக்ஸிஸ் பணமோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முறையான அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள ...
தேர்தல் ஆணையத்தை விட தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டும் என முன்னாள் மத்தியமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசுக்கு இறுதியாக ‘ஞானம்’ பிறந்துவிட்டது. பரவலாக எல்லா சரக்குகள் – சேவைகள் மீது விதித்து வந்த ‘பொது சரக்கு – சேவை வரியை’ (ஜிஎஸ்டி) சீர்திருத்தி அதன் வகைகளைக் குறைத்திருக்கிறது.