ஒன்றிய அரசுக்கு இறுதியாக ‘ஞானம்’ பிறந்துவிட்டது. பரவலாக எல்லா சரக்குகள் – சேவைகள் மீது விதித்து வந்த ‘பொது சரக்கு – சேவை வரியை’ (ஜிஎஸ்டி) சீர்திருத்தி அதன் வகைகளைக் குறைத்திருக்கிறது.
‘சிறப்பு நிலையை நீக்கிய தங்களுடைய செயலை உச்ச நீதிமன்றமே சரியென்று உறுதிப்படுத்திவிட்டதாக’ ஒன்றிய அரசும் கூறுகிறது, சில சட்ட நிபுணர்களும் அதை ஒப்புக்கொண்டுவிட்டதைப் போலத் தோன்றுகிறது.
சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை வீட்டிலேயே கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரத்தில் பிரபல பிரியாணி கடை பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வரலாகி வருகிறது.