விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை கண்டித்து அடித்ததில், அச்சமடைந்த எல்.கே.ஜி பயிலும் பிரணய் தேஜ் என்ற 6 வயது சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அ ...
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற ...
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், கடந்த 24-ஆம் தேதி 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் வெளியாகியிருக்கிறது. இது குறித்துப் ...