கேரளாவில் தலைமை செயலாளராக இருந்தவர் வி வேணு. இவர் ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு இவரின் மனைவி சாரதா முரளிதரன் நியமிக்கப்பட்டு, பதவியேற்றும் உள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் - மேக்ஸிஸ் பணமோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முறையான அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள ...
பாதிக்கப்பட்டவர்கள் IVF மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கருமுட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு லட்சங்களில் விற்கப்பட்டதாகவும் இதுவரை 20 பெண்கள் இந்த மோசடிக்கு உள்ளாகியிருக்கலாம் எ ...
அமெரிக்க முன்னாள் காங்கிரஸ்காரரும் பொருளாதார நிபுணருமான டேவ் பிராட் மற்றும் இந்திய-அமெரிக்க தூதர் மஹ்வாஷ் சித்திக் ஆகியோர் H-1B விசா திட்டம் குறித்து மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
"இந்த முட்டாள் யாராக இருந்தாலும், தயவுசெய்து இப்படி மக்களை தொடர்பு கொள்வதையும் நேரத்தை வீணடிப்பதையும் நிறுத்துங்கள். துரதிர்ஷ்டவசமாக இது விசித்திரமானது" ஸ்ரேயா