கேரளாவில் தலைமை செயலாளராக இருந்தவர் வி வேணு. இவர் ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு இவரின் மனைவி சாரதா முரளிதரன் நியமிக்கப்பட்டு, பதவியேற்றும் உள்ளார்.
அமெரிக்க முன்னாள் காங்கிரஸ்காரரும் பொருளாதார நிபுணருமான டேவ் பிராட் மற்றும் இந்திய-அமெரிக்க தூதர் மஹ்வாஷ் சித்திக் ஆகியோர் H-1B விசா திட்டம் குறித்து மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
"இந்த முட்டாள் யாராக இருந்தாலும், தயவுசெய்து இப்படி மக்களை தொடர்பு கொள்வதையும் நேரத்தை வீணடிப்பதையும் நிறுத்துங்கள். துரதிர்ஷ்டவசமாக இது விசித்திரமானது" ஸ்ரேயா
இந்தியா முழுவதும் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்த சர்வதேச சைபர் கிரைம் கும்பலின் இந்தியாவின் ஏஜென்ட், பிரபல வங்கியின் மேலாளர், தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட ஆறு நபர்கள் க ...
சென்னையில் தொழிலதிபர் ஒருவரின் சொத்துகளை மோசடியாக அபகரிக்க முயன்ற வழக்கில், ரவுடிகள் ராகேஷ், கார்த்திக், வெங்கடேஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.