கேரளாவில் தலைமை செயலாளராக இருந்தவர் வி வேணு. இவர் ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு இவரின் மனைவி சாரதா முரளிதரன் நியமிக்கப்பட்டு, பதவியேற்றும் உள்ளார்.
பல ஆண்டுகளாக விமர்சனத்துக்குள்ளாகிய மெர்கேட்டர் வரைபடம் ஆப்பிரிக்கா போன்ற பூமத்திய ரேகை பகுதிகளை சிறியதாகவும், வடக்கு துருவப் பகுதிகளை பெரிதாகவும் காட்டி உலக பார்வையை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் பெயரை வைத்து, மத்தியப் பிரதேசத்தில் பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் பெயரை வைத்து மோசடி நடந ...
பழனி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கோயில் உட்பட அரசு புறம்போக்கு சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் அதிரடியாக அம்பலமாகியுள்ளன.