எப்போதும் நியூசிலாந்து அணி ஐசிசி தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது, அணியில் தற்போது இருக்கும் பேலன்ஸ் இந்த அணியை கோப்பைக்கு அழைத்துச்செல்லும் என டிம் சவுத்தீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2027-ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.