தமிழில் சுல்தான் படத்தின் மூலமாக கார்த்தியின் ஜோடியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
குஜராத்தில், சம்பள பாக்கியை கேட்ட பட்டியலின பணியாளரின் வாயில் தனது செருப்பைத் திணித்து தாக்கிய வழக்கில் 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கணவரை விட மனைவிமார்கள் வேலைக்கு சென்று அதிகளவு ஊதியம்
பெறுவதால் நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து
உள்ளதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.