சமூக விரோதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து சத்தியமங்கலத்தில் மெகா குற்றத்தடுப்பு வாகன தணிக்கை நடைபெற்றது. இதில், மான் இறைச்சி கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
சிறுமிகளுக்கு pcos எனப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்னை அதிகரிப்பதற்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களை அதிகளவில் பயன்படுத்துவதும் ஒரு காரணம் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.