சமூக விரோதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து சத்தியமங்கலத்தில் மெகா குற்றத்தடுப்பு வாகன தணிக்கை நடைபெற்றது. இதில், மான் இறைச்சி கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டின் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா என்றும், முதல் இஸ்லாமியர் முஸ்தபா என்றும் தகவல் வெளியான நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஆதி திராவிடர் என்பது சாதி கடந்த, சமயச் சார்பற்ற அடையாளம்; புதிய பெயர் பட்டியல் சாதி மக்களின் தனித்துவ கவனம், நிதி மற்றும் திட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும்.