சமூக விரோதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து சத்தியமங்கலத்தில் மெகா குற்றத்தடுப்பு வாகன தணிக்கை நடைபெற்றது. இதில், மான் இறைச்சி கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
மறைந்த பிரதமர் நேருவை அழிப்பது மட்டும் ஆளும் அரசின் நோக்கமல்ல எனவும் அவரது புகழைக் குலைக்கவும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி குற்றம்சாட்டியிருக ...