சமூக விரோதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து சத்தியமங்கலத்தில் மெகா குற்றத்தடுப்பு வாகன தணிக்கை நடைபெற்றது. இதில், மான் இறைச்சி கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் நடத்தை பிரச்சினைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பதாக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியதற்காக, டாக்டர் ராமமூர்த்தி ஸ்ரீதர் 2026 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.