தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைதேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 24.74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிறகு தனியார் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.