இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR - IISR) இணைந்து நடத்தும் 'சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி' குறித்த மாபெரும் கருத்தரங்கு நாளை (ஜூலை 16-ம்) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ள நிலையில், காவேரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சூடான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக மீட்டு தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர் முரளிதரன் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.