திண்டுக்கல் அருகே எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு வாரத்திற்கு பின்பு யார் அந்தப் பெண் என்று காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
திருமணமான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, காதலனுடன் சேர்ந்து, தனது கணவரைக் கொலை செய்ய ஒப்பந்தக் கொலையாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.