ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்கும் திட்டத்தை சோதனை முறையில் மேற்கொள்ளும் முயற்சியில் ஆந்திர அரசு இறங்கியுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பதவி உயர்வு பெற்ற எஸ்.பி. வருண் குமார் To மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில் கொசு-வுக்கு முதலிடம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
கொசுக்கள் கடிப்பது ஏன்? மனித ரத்தத்தில் இருந்து அதற்கு கிடைப்பது என்ன? ‘உன்ன மட்டும் கொசுக்கடிக்கல....ஆனா, என்ன மட்டும் கடிக்குதே..” இப்படி எல்லா சந்தேகத்திற்கும் பதிலளிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.