கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது..
விஜயின் பிராசார கூட்டத்துக்கு திடல் போன்ற பகுதியை தவெகவினர் கேட்காதது ஏன் என கரூர் மாவட்ட நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பரப்புரையை நிறுத்தாதது ஏன் எனவும் வ ...