பெண்களின் குணநலனை விமர்சிப்பது அவர்களை வீழ்த்தும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என கங்கனா ரனாவத் கூறினார். பெண்களை அவமதிக்கும் போக்கு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் ...
திமுக மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கி சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், ரத்தீஷ் என்ற நபரின் பெயரைக் குறிப்பிட்டு யார் அவர் என எதிர்க்கட்சிக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மையில் யார் அந்த ரத்த ...
சென்னையில் தவெகவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி இது தலைநகரமா? இல்லை கொலை நகரமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கபினி அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், 25,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. விரைவில் அணைகள் நிரம்பும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அணைகளில் தண்ணீரே இல்லை என கூறிய நிலையில், 2 ...