திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சமீரா என்பவருக்கு பிறந்த பெண் குழந்தை இறந்ததாக கூறிய செவிலியர்கள், 'குழந்தை இறந்திடுச்சு தூக்கிட்டு போ' என அலட்சியமாக பேசியதால், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர் ...
திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம் அருகே இளைஞரை வெட்டி கிணற்றுக்குள் வீசி சென்ற மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? விரிவாகப் பார்க்கலாம்.