உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான 11 பேரும் குஜராத்தில் பஞ்சமகால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா சப் சிறையில் சரணடைந்துள்ளனர்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் முதல் பில்கிஸ் பானு வழக்கில் சரணடைந்த குற்றவாளிகள் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகள் மீண்டும் சரணடைவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், காலநீட்டிப்பு வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
20 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பை கேட்டதும் சம்பந்தப்பட்ட இரு குற்றவாளிகளும் திருச்சி நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததனர். இதையடுத்து படுகாயமடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அர ...