கேரளாவில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது நகர காவல் ஆணையர் மயங்கி சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவின் நாசிக்கில் நடைபெற்ற குடியரசு தின விழா ஒன்றில் பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன் கலந்துகொண்டு பேசும்போது , அவரது உரையில் அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடவில்லை எனக் கேள்வி எழுப்பிய வனக்காவலர் ம ...