மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் தரமான பள்ளி என்ற கருத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில், நிர்ணயித்த மதிப்பெண்ணுக்கு மேல் மாணவி மதிப்பெண் பெற்றுள்ளது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பதற்காக இந்த வகை தலைக்கவசங்களை காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.