புதுக்கோட்டை நகராட்சியால் திடீரென போடப்பட்ட வேகத்தடையால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பெண் காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், எஸ்பி வந்திதா பாண்டே தலைமையிலான அதிகாரிகள் மயானம் வரை ...
”தென்காசியில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போலீசாரையும் அவருடைய குடும்பத்தினரையும், அவதூறாகப் பேசி தாக்க முயற்சி செய்துள்ளார்” என்று தென்காசி எஸ்.பி.சுரேஷ்குமார் விளக்கம்.
கணவன் அடித்து துன்புறுத்துவதாக புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசிய காவலர்.. பெண் கொடுத்த புகாரின் பேரில் காவலர் மீது FIR... தன் மீதான பதியப்பட்ட FIR ஐ ரத்து செய்ய வேண்டி காவல ...